Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 comments

  1. @SubraMani-w8j

    அண்ணாமலை அவர்களின் படிப்பின் பண்பில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு உள்ளங்களிலும் அன்பு செய்யும் அன்பு பண்பை செய்யும் பண்பு படைப்பை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அந்த செயலின் வெற்றியை கண்டு மகிழ்ந்து கொண்டே செல்லும் ஒவ்வொரு செயலையும் பின் தொடர்ந்து அப்போது அவன் வாழ்க்கை வெற்றியை நோக்கி செல்லும் அவனுடன் பல பேர் பயணிப்பார்கள் அரவணை கொண்டு பயணிப்பார்கள் அண்ணாமலை அவர்கள் தலைமைப் பண்புக்கு தலை சிறந்த தலைவர் அந்த இறைவன் மக்களுக்கு தந்திருக்கிறான் மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து அவர்களின் உள்ளத்தில் வைத்துக் கொண்டு வருகிறார்கள் ஆனால் அண்ணாமலை அவர்கள் ஒவ்வொருவரும் தலைவர்கள் தான் அப்போதுதான் தலைமை பண்பு பண்புள்ளதாக இருக்கும் பண்பு பலனைத் தரும் பல செயல்களை நன்மை தரும் பயணிப்போம்

  2. @KARUPPUSAMI-s5c

    தமிழ்நாட்டில் அண்ணாதுரைக்கு பிறகு நல்ல அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் இல்லை இந்த மக்கள் நல்ல அரசியல்வாதிகளை விரும்பியதும் இல்லை திரைப்படத்தில் நடிக்கும் தற்குறிகள் தான் விரும்பி இருக்கிறார்கள் இன்றைக்கும் அதுதான் நடந்திருக்கிறது அண்ணாமலை ஜெயிக்க வேண்டும் என்றால் திரைப்படத்தில் நடிக்க வேண்டும்

  3. @rajendranpriyanka1359

    இவர் வெறுப்பு அரசியலை கையில் எடுக்காமல் உள்ளதை உள்ளபடியே சொல்பவராக இருந்தால் உண்மையில் இவரைப் பின்பற்றும் ஒரு மாபெரும் கூட்டம் இவர் பின்னால் அணிவகுக்கத் தயாராக தாகத்துடன் காத்திருக்கிறது, நான் உட்பட.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*